Surprise Me!

இனை சொல்ல முடியாத | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Arumai Magal Abirami (1959)

2025-07-02 23 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below<br /><br />https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a<br /><br />Please Visit and Subscribe to our YouTube Channel through the link below<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w<br /><br />இணை சொல்ல முடியாத எழில் ஓவியம்<br />அருமை மகள் அபிராமி (1959)<br />பாடல் : கு.சா. கிருஷ்ண மூர்த்தி <br />இசை : வி. தட்ஷணாமூர்த்தி <br />பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் <br /><br />Inai Solla Mudiyaadha Yezhil Oviyam<br />Arumai Magal Abiraami (1959)<br />Lyrics - Ku. Sa. Krishnamoorthi<br />Music - V. Dakshinamoorthy<br />Singer - Sirkazhi Govindarajan<br /><br />இனை சொல்ல முடியாத எழில் ஓவியம்! <br /><br />இன்பக் கனவெல்லாம் நினைவாக்கும் கலைக்காவியம்! <br /><br />கனைப்போன்ற விழியும் செங்கனிப் போன்ற மொழியும்!<br /><br />கற்பனைக் கண்கானில் கவி மாரி பொழியும்!<br />புது மலர்த்தேன் அகரமதன் அதன் சுவை பெருகும் <br />இதழ் அமுதம் தனைபருகும்! <br /><br />இதயமுடன் நாடிவரும் வண்டு தரும் இசையினிலே தனை மறந்து மகிழும் இவை!<br /><br />இனை சொல்லமுடியாத எழில் ஓவியம்!<br /><br />மின்னலை குழம்பாக்கி வார்த்தெடுத்த வடிவம்!<br />வில்லை இரு கூறாக்கி வணைந்த செம்புருவம்!<br />விண்ணில் தவழும் முழுமதி போல் முக உருவம்!<br />மதன் வித்தையெல்லாம் பித்தரைமேல் சித்தரிக்கும் பருவம்! <br /><br />பண்பு சேர் அன்புடன் பழகுவதில் எங்குமே இன்பமே பொங்குமே!<br /><br />என் மனச் சோலையிலே உரிமையுடன் தன்வசம் ஆக்கியே கனிவுடன் நிறைந்தேன், வளைந்தேன்,<br />சுழன்றேன், திறமையுடன், நடனமிடும் வனிதை இவள் அழகிலே இனிமைமிகு, இசையிலே பழகுதமிழ், கலையிலே புரித நிலை, இனை சொல்ல முடியாத எழில் ஓவியம், இனை சொல்ல முடியாத எழில் ஓவியம்!

Buy Now on CodeCanyon